By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கொக்கட்டிச் சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவுவுதினம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கொக்கட்டிச் சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவுவுதினம்

Published January 28, 2022
Share
1 Min Read
SHARE

மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் 1987ஆம் ஆண்டு இறால் பண்ணையில் பணி புரிந்தவர்களையும் அகதிகளாக இடம் பெயர்ந்து அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி பொது மக்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்திருந்தது.

படுகொலை இடம்பெற்ற இடத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியினை 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இடித்தழித்திருந்தது.

இதனால் இறந்தவர்களின் உறவுகளும் பொதுமக்களும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடித்தழிக்கப்பட்ட தூபியினை ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம்(ஜனா) அவர்கள் தனது சொந்த நிதி ரூபா மூன்று லட்சம் செலவழித்து மீளவும் புனரமைப்பு செய்து திக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று (28) பொலீசார் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரெலோவின் செயலாளர் நாயகம் கோ.கருணாகரம்(ஜனா) ரெலோவின் உப தலைவர் நி.இந்திரகுமார்(பிரசன்னா) ரெலோவின் நிதிச் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம் ஆகியோர் மரணித்த மக்களை நினைவு கூர்ந்து தூபியில் சுடர் ஏற்றி,மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

TAGGED: மட்டக்களப்பு
oira8 January 2, 2024 January 28, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாரதி முன்பள்ளிச் சிறார்களின் மாதிரிச் சந்தை நிகழ்வு
Next Article சிறுவர் உதைபந்தாட்ட அக்கடமி ஆரம்ப நிகழ்வு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாமியாரை துஷ்பிரயோகம் செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மருமகன்!

October 8, 2024
ஆசிரியர் தேர்வுஇலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்!

October 5, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

முழு இலங்கையையும் வெல்வோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்–சஜித்!

September 18, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

சங்குக்கு வாக்களியுங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கோரிக்கை!

September 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?