By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு 2022
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு 2022

Published December 31, 2021
Share
1 Min Read
SHARE

மாணவர்களின் கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சமூக கொடையாளர்களின் அணுசரனையுடன் புதுயுகம் இணையத்தளமும், அறம் பழகு அறக்கட்டளையும் இணைந்து இவ் கருத்தரங்கை ஒழுங்கமைக்கின்றது.

இலங்கையின் புகழ் பூத்த வளவாளர்களின் ஒருங்கிணைந்த சேவையில் 2022 ஆம் ஆண்டு மாசி மாதம் இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான விசேட இறுதிக்கருத்தரங்கு.

நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இக் கருத்தரங்கு zoom மூலம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.

இலங்கையில் மிகவும் பிரபல்யமான வளவாளர்களினால் இக்கருத்ரங்கு நடத்தப்பட உள்ளதால் இறுதிப் பரீட்சைக்கான எதிர்பார்க்கை வினாக்களுடனான விசேட கருத்தரங்காக இது அமையவுள்ளது.

எனவே, இக் கருத்தரங்கில் பங்கு பற்றி சிறப்பான பெறுபேற்றினைப் பெற விரும்பும் வர்த்தகம், மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் தங்களுடைய விபரங்களை எமக்கு உடன் அனுப்பி வையுங்கள்.

அனுப்பவேண்டிய விபரங்கள்
01. மாணவரது முழுப்பெயர்
02. தெரிவு செய்த பாடத்துறை
03. கற்கவுள்ள பாடங்கள்
04. whats app உள்ள தொலைபேசி இலக்கம்

என்பவற்றை விரைவாக 0763972847 என்ற whats app இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இக்கருத்தரங்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பாகி இடம்பெறவுள்ளது.

கருத்தரங்குகளை நடத்தவுள்ள இலங்கையின் முண்ணனி வளவளார்களின் விபரங்கள் மற்றும் நேர அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும்.

இக்கருத்தரங்கில் பங்கு பெற்றுவதற்கு சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் விசேட ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்

TAGGED: கருத்தரங்கு
oira8 December 31, 2021 December 31, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காதலனால் கொன்று எரிக்கப்பட்ட தாயும் மகனும்! ஆறு வருடங்களின் பின் வெளியாகிய மர்மம்!
Next Article அணைத்து எமது இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?