By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழ் பெண்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழ் பெண்கள்!

Published June 15, 2024
Share
1 Min Read
SHARE

பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தலில் இந்த முறை தொழிற்கட்சி அலைவீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நான்காம் திகதிக்குப் பின்னர் ஆட்சியமைக்கலாம் என பலமாக நம்பப்படும் தொழிற்கட்சியானது இந்த தேர்தலில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

குறித்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தப்பட்டால் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஸ்ராட்போட் அன்ட பௌ தொகுதியில் உமா குமரன் (Uma Kumaran) போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கருத்துக்கணிப்புகளில் இவருக்குரிய வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் தனக்கு பக்கபலமாக தமிழ் மக்கள் நிற்கவேண்டுமென ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய கருத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல, சட்டன் அன்ட் சீம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கிறிஸ்னி ரிசிகரனும் (Chrisni Rishikaran) தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.

சட்டன் அன்ட் சீம் தொகுதி கென்சவேட்டிவ் ஆதரவு பெற்ற தொகுதியாக இருந்தாலும் இந்த முறை அந்தக்கட்சி மீதாக அதிருப்தியால் கிறிஸ்னியின் வெற்றிக்கான சாத்தியங்களும் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் அவரை வெற்றியடைய வைப்பதற்கு அதிகமாக தமிழ் மக்கள் உழைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: அரசியலில் ஈழத்தமிழ் பெண்கள்!
Editor S.Shanuja June 15, 2024 June 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 2025 ஏப்ரலில் வாடகை வருமான வரி அறிமுகம்!
Next Article ஆசிய எறிதல் சம்பியன்; இலங்கையருக்கு தங்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?