By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முறிகண்டியில் புதிய காவலரண் திறந்துவைப்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முறிகண்டியில் புதிய காவலரண் திறந்துவைப்பு

Published December 27, 2021
Share
1 Min Read
SHARE

முறிகண்டிப் பகுதியில் புதிய பொலிஸ் காவலரண் இன்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையை விஸ்தரிக்கும் வகையிலும், குற்ற செயல்களை கட்டுப்படுத்தம் வகையிலும் குறித்த புதிய காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புதிய காவல் நிலையங்களை அமைக்கும் சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குறித்த காவல் நிலையமானது இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் காவலரணைங வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலும் திலகரட்ண, மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிந்த உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

TAGGED: முறுகண்டி
oira8 December 27, 2021 December 27, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மருதங்கேணியில் மருத்துவ முகாம்
Next Article கிளிநொச்சியில் தொடரும் விவசாயக்கொலைகள்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் குளத்திலிருந்து மீட்பு!

July 30, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் 15 சிறுமி துஷ்பிரயோகம்: 3 பிள்ளைகளின் தந்தை கைது!

July 23, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3ஆம் நாள் பணி இன்று!

July 6, 2024
இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

சிறுமி பரிதாப மரணம்: சந்தேகநபர் கைது!

July 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?