By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: T-20 இல் அதிக சதம் அடித்து ரோகித்சர்மா சாதனை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

T-20 இல் அதிக சதம் அடித்து ரோகித்சர்மா சாதனை!

Published January 18, 2024
Share
1 Min Read
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ரி 20 போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா இரண்டு பேரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காத ரோகித்சர்மா 121 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் ரி 20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ், மக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.

அதேபோன்று இந்த போட்டியில் 46 ஓட்டங்கள் எடுத்த போது ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனையை படைத்தார்.

இந்திய அணியின் தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா (1572 ஓட்டங்கள்) பிடித்துள்ளார். விராட் கோலி அணித்தலைவராக 1570 ஓட்டங்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor S.Shanuja January 18, 2024 January 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஜனக உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!
Next Article ஒக்டோபரில் வழமையான சாரதி அனுமதிப்பத்திரம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையுடனான போட்டியில் வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து!

October 13, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

இலங்கையர் இருவருக்கு ஐ.சி.சி யின் சிறந்த வீரர் விருது!

September 16, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரியில் ஆரம்பம்!

September 14, 2024
    உலக விளையாட்டு செய்திகள்

10 ஆண்டுக்குப் பின் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது இலங்கை!

September 9, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?