By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஸ்தாபகர் நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஸ்தாபகர் நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன்.நாகமணி அவர்களின் 25வது ஞாபகார்த்த தினமும் முதியோர் கெளரவிப்பும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சனசமூக நிலையத் தலைவர் க.திவாகரன் தலைமையில், வளர்மதிக் கலையரங்கில் நடைபெற்றது.

ஸ்தாபகர் தின நிகழ்வில் ஓர் அங்கமாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்றுவருவதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவ்வகையில் வளர்மதிக் கிராமத்தைச்சேர்ந்த குடும்பங்களில் கல்விபயிலுகின்ற மாணவர்களுக்கு “ஸ்தாபகர்” புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்குகின்றமை சிறப்பான விடயமாகும்.

அவ்வகையில் இன்று இடம் பெற்ற ஸ்தாபகர் ஞாபகார்த்த நிகழ்வில் ஊக்குவிக்கப்பட்ட மாணவர்களின் பதிவுகள் அவர்களை மேன்மேலும் கல்வித்துறையில் சிறப்பான இடத்தை அடைய வைக்கும் என்ற நோக்கில் எமது இணையத்தளத்தில் பதிவிடுகின்றோம்.

 

TAGGED: மட்டுவில்
oira8 January 2, 2024 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு
Next Article பேருந்து கட்டணங்களும் ஏறுகிறது
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?