By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 184 வாக்குகளைப் பெற்று தலைவரானார் சிறீதரன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

184 வாக்குகளைப் பெற்று தலைவரானார் சிறீதரன்!

Published January 21, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் 184 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

குறித்த தலைவர் தெரிவிற்கு தமிழரசுக் கட்சியின் 346 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியானது.

இதில் திரு.சிவஞானம். சிறீதரன்184 வாக்குகளையும் திரு.எம்.ஏ. சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Editor S.Shanuja January 21, 2024 January 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இந்திய மீனவர்கள் 40 பேரை விடுவிக்க தீர்மானம் !
Next Article ஜெய்சங்கர்- ரணில் இடையே சந்திப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?