• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, March 29, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home கட்டுரை
எல்லை மீறினால்த் தொல்லை !!!!

எல்லை மீறினால்த் தொல்லை !!!!

admin by admin
December 25, 2021
0

எல்லை மீறினால்த் தொல்லை !!!!

எல்லை மீறுதல்
எப்போதுமே தொல்லை மட்டுமல்ல
துயரமும் கூட ….

READ ALSO

ஆண் பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!

போருக்குப் பின் பெண் புலிகள் நிலை என்ன!_கருணாகரன்!

எல்லைகளை மீறி எவரும்
தொல்லைகளைக்
கொடுத்தலை எல்லோரும்
எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை
தொல்லைகளைத் தவிர்க்க
எல்லை மீறி அவர்களும்
தொல்லைகளோடு துயரங்களையும்
கொடுப்பார்கள் ….

எல்லை மீறிக் கடலில்
குப்பைகளைக் கொட்டித்
தொல்லை கொடுத்த மனிதனுக்கு
நல்ல பாடம் சொல்ல
எண்ணி வெளிக்கிட்ட கடல்
தன் எல்லை கடந்து
சுனாமியாய் இறங்கி ஊருக்குள்
வந்து தன் வயிற்றில் சுமந்திருந்த
குப்பைகளை மீண்டும் மனிதனின்
முகத்தில் துப்பி விட்டுப் போனது ….

துப்பிய வேகத்தில்
ஆணவம் உட்பட மனிதனின்
அத்தனையும் அழிந்தது….

கால்களைக் கழுவி நனைத்து
இடை இடையே வந்து
தடவித் தடவிக் கரைகிடக்கும்
கால்த்தடங்களை மட்டுமே
கரைக்கு அடங்கிய
கடலுக்கு அழிக்கத்தெரியும்
என்று எண்ணிய மனிதன்
கடல் நினைத்தால் பொறுமை
கடந்து பொங்கிக்கரை கடந்தால்
தடங்களை மட்டுமல்ல
இடங்களைக் கூட  இல்லாமல் செய்யும் என்பதை அறிந்து கொண்டான் …..

எல்லை மீறித் தொல்லை
கொடுத்தால் இழப்புகள் தங்கள்
கொல்லைகளில் குடியேறும் என்பதை
எல்லை மீறுவோர் தங்கள்
எண்ணங்களில் கொள்ள வேண்டும் …..

—காரைக்கவி—

ShareTweetPin

Related Posts

ஆண் பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!
கட்டுரை

ஆண் பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!

September 9, 2022
போருக்குப் பின் பெண் புலிகள் நிலை என்ன!_கருணாகரன்!
கட்டுரை

போருக்குப் பின் பெண் புலிகள் நிலை என்ன!_கருணாகரன்!

August 31, 2022
Next Post
வவுனியாவில் தொடர்ந்து வெடிக்கும் காஸ் அடுப்பு

வவுனியாவில் தொடர்ந்து வெடிக்கும் காஸ் அடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.