• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, March 29, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home நிகழ்வுகள்
சிறப்புடன் ஆரம்பமாகியது வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் நிகழ்வு

சிறப்புடன் ஆரம்பமாகியது வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் நிகழ்வு

admin by admin
December 26, 2021
0

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் பொன்.நாகமணி அவர்களின் 25வது ஞாபகார்த்த தினமும் முதியோர் கெளரவிப்பும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சனசமூக நிலையத் தலைவர் க.திவாகரன் தலைமையில், விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

READ ALSO

பாடசாலையின் கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தமிழர்களின் பண்பாட்டுக்கு அமைவாக மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியது.

இன்றைய நிகழ்வின் முதன்மை விருந்தினர் கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கனகராஜா மங்களவிளேக்றலை தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான சாவகச்சேரி பிரதேசசபை சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.சுவீட்டா, மட்டுவில் தெற்கு சரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி. த.பாலசுப்பிரமணியம் மற்றும் கெளரவ விருந்தினர் டென்மார்க் வாழ்,நிலைய அங்கத்தவரான கு.லிதராஜ் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததனர்.

தொடர்ந்து வளர்மதி சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபரும், சமூகத்தின் முன்னோடியுமான த.அப்புத்துரை, வளர்மதி சனசமூக நிலைய செயலாளரும், வளர்மதிக் கல்விக்கழக பொறுப்பாசிரியருமான ச.கிருஷ்ணன் ஆகியோரும் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து வளர்மதி மாதர்சங்க தலைவி திருமதி.அ.டர்சிகா , வளர்மதி விளையாட்டுக்கழக பொருளாளர் க.அமலராஜ், மாணவர்கள் சார்பில் ஒருவர் மற்றும் இறுதியாக சனசமூக நிலையத்தலைவர் க.திவாகரனின் மங்கள விளக்கேற்றலுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

தொடர்ந்து வளர்மதி கல்விக்கழக மாணவர்களால் இறைவணக்கம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்தாபகர் அமரர் பொன்.நாகமணி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக வந்தோரை வரவேற்கும் தமிழரின் பண்பாட்டிக்கு அமைவாக விருந்தினர்களை வரவேற்கும் முகமாக வளர்மதி கல்விக்கழக மாணவிகளால் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் வரவேற்புரை வளர்மதி மாதர் சங்க உப செயலாளர் திருமதி.சி.சுபாஜினி அவர்களால் நிகழ்த்தப்ப்டடது.

தொடர்ந்து தலைவரின் தலைமையுரையோடு ஆரம்ப நிகழ்வு சிறப்பாக ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஸ்தாபகர் தினநிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் வளர்மதி வாழ் மக்கள், மாணவர்கள் , எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.

தகவல், படங்களும் – எமது இணையத்தள மட்டுவில் பிரதேச செய்தியாளர்

Tags: மட்டுவில்
ShareTweetPin

Related Posts

பாடசாலையின் கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு
செய்திகள்

பாடசாலையின் கணினி ஆய்வுகூடம் திறந்து வைப்பு

February 6, 2022
சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
நிகழ்வுகள்

சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

December 28, 2021
பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் உதவிகள் முன்னெடுப்பு
நிகழ்வுகள்

பாடசாலைக்கு பூமணி அம்மா அறக்கட்டளையினரால் உதவிகள் முன்னெடுப்பு

December 27, 2021
யாழ்.மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு
நிகழ்வுகள்

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

December 26, 2021
கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்
நிகழ்வுகள்

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்

December 26, 2021
யாழ். பல்கலையில் பல உயிர்களைக்காவு கொண்ட சுனாமி  நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
நிகழ்வுகள்

யாழ். பல்கலையில் பல உயிர்களைக்காவு கொண்ட சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

December 26, 2021
Next Post
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.