• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, March 29, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
யாழ் இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!

யாழ் இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!

admin by admin
December 26, 2021
0

யாழ் இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை.

READ ALSO

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த ரஞ்சன் நிரோசன் எனும் 22 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

யாழ்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலிருந்து தனியார் வாகனத்தில் 14 பேர் சுற்றுலாவாக பூனகரி கல்முனைப் பகுதிக்கு வந்து கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். ஏனையோர் கரையேறிய பின்னரும் உயிரிழந்த இளைஞன் மட்டும் நீராடிக்கொண்டிருந்தார் என்றும்

அதே நேரம் வேறு பகுதியிலிருந்து படகு ஒன்றில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் அப்பகுதிக்கு வந்ததாகவும் அவர்களுடன் உயிரிழந்த இளைஞனுக்கு முரண்பாடு ஏற்பட்டதாகவும் இதன் போது படகில் வந்தவர்களில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தியதாகவும் கூரிய ஆயுதத்தால் குத்தியதும் அச்சத்தில் சேர்ந்து வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டு திரும்பிச் சென்று பார்த்த போது குறித்த இளைஞன் இரத்த வெள்ளத்தில் கிடந்தத நிலையில் பூனகரி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்ததாக உயிரிழந்தவருடன் சேர்ந்து சுற்றுலா சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பூனகரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பூனகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* சுற்றுலா சென்றவர்கள் 14 பேர்.
* படகில் வந்தவர்கள் பெண் ஒருவர் உட்பட நால்வர்.
* படகில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்துடன் வந்துள்ளனர்?

Tags: யாழ் இளைஞன் குத்திக் கொலை
ShareTweetPin

Related Posts

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!
Breaking news

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

February 13, 2023
ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!
Breaking news

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

February 4, 2023
யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!
செய்திகள்

யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!

January 31, 2023
சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

January 28, 2023
யாழில் இளைஞன் அடித்துக் கொலை!
Breaking news

யாழில் இளைஞன் அடித்துக் கொலை!

January 28, 2023
Next Post
விண்ட்சர் கோட்டைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது

விண்ட்சர் கோட்டைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.