• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Saturday, March 25, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்

கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்

admin by admin
December 29, 2021
0

கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொலைசெய்து உரப்பையினுள் கட்டி பாலத்தின் அடியினுள் போட்டேன் என கொலையாளி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கபப்பட்டிருந்தார்.

READ ALSO

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலையத்தில் மூதாட்டியைக் காணவில்லையென உறவினர்களால் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞனை சந்தேகத்தில் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக அந்த இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையின் அடிப்படையில் குறித்த இளைஞன் தான் தான் கொலையாளி என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

மதுவிற்கு அடிமையான குறித்த இளைஞன் நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

உரைப்பையினுள் ஓட்டுத்தூண்டுகளை போட்டு, அதனாலேயே மூதாட்டியை அடித்துக்கொன்றதாகவும், மூதாட்டியை உரைப்பையினுள் கட்டி நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் யூனியன் குளத்தினுள் உள்ள பாலத்திற்கு அடியில் போட்டதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

அதனடிப்படையிலேயே, பொலிஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மூதாட்டியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மூதாட்டி லண்டனில் இருந்து மூன்று வருடத்திற்கு முன்னரே கிளிநொச்சியில் இருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் ஐந்து பிள்ளை்ளும் லண்டனில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: கிளிநொச்சி
ShareTweetPin

Related Posts

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
கிளிநொச்சி

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

March 4, 2023
கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!
Breaking news

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

February 13, 2023
ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!
Breaking news

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

February 4, 2023
யாழில் இளைஞன் அடித்துக் கொலை!
Breaking news

யாழில் இளைஞன் அடித்துக் கொலை!

January 28, 2023
15 வயது சிறுமி விற்பனை! சிறுமியின் தாய் உட்பட நால்வர் கைது!
Breaking news

15 வயது சிறுமி விற்பனை! சிறுமியின் தாய் உட்பட நால்வர் கைது!

January 27, 2023
செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு!
Breaking news

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் சடலமாக மீட்பு!

January 27, 2023
Next Post
புகைப்படங்களை வைத்திருந்தால் எத்தனை பேரை அரசு கைது செய்ய வேண்டும் அரசு மீது சுரேஷ் பிறேமச்சந்திரன் விசனம்

புகைப்படங்களை வைத்திருந்தால் எத்தனை பேரை அரசு கைது செய்ய வேண்டும் அரசு மீது சுரேஷ் பிறேமச்சந்திரன் விசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.