• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Saturday, March 25, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள் யாழ்ப்பாணம்
8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் – பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!

8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் – பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!

admin by admin
December 30, 2021
0

அதிபர் ஒருவர் இன்று (30) ஊடகவியலாளர்களை பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என கூறியுள்ளார். தேசிய பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட, காரைநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

READ ALSO

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!

இன்று காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கூட்டம் நடைபெற்றது. அதற்காக ஊடகவியலாளர்கள் பிரதேச சபைக்கு சென்று பிரதேச சபையின் வளாகத்தில் நின்றனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குறித்த பாடசாலையின் அதிபர் “கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நின்றமை தொடர்பான செய்தி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் நீங்களா பிரசுரித்தீர்கள்” எனக்கேட்டார்.

அதற்கு ஊடகவியலாளர்கள் குறித்த செய்தி தொடர்பான விபரங்கள் தேவைப்படின் அந்த ஊடக நிறுவனங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

இதையடுத்து குறித்த அதிபர் ஊடகவியலாளர்களை நோக்கி “நீங்கள் புலனாய்வாளர்கள் போல் பாடசாலைக்குள் நுழைந்தீர்கள், நீங்கள் புலனாய்வாளர்களா? 8ஆம் வகுப்பு வரைக்கும்தான் கல்வி கற்றுள்ளீர்களா என தெரியவில்லை. எனக்கூறினார். இதன்போது அதிபர் தனது கையடக்க தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்தார்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள், “வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தருகின்றோம், நீங்கள் இது தொடர்பாக அவரிடம் கூறுங்கள்” எனக்கூறி தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயற்சித்தவேளை அதிபர் அங்கிருந்து நழுவிச் சென்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக அவர் ஊடகவியலாளர்களுக்கு உறுதியளித்தார்.

Tags: காரைநகர் அதிபர்
ShareTweetPin

Related Posts

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!
Breaking news

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

February 4, 2023
யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!
செய்திகள்

யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!

January 31, 2023
சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

January 28, 2023
பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

பால் புரக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு!

January 28, 2023
யாழில் இளைஞன் அடித்துக் கொலை!
Breaking news

யாழில் இளைஞன் அடித்துக் கொலை!

January 28, 2023
சுண்ணாகம் வாள் வெட்டு சந்தேகநபர்கள் மூவர் சரண்!
செய்திகள்

சுண்ணாகம் வாள் வெட்டு சந்தேகநபர்கள் மூவர் சரண்!

January 26, 2023
Next Post

ஞானசாரதேரர் இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமால் ஆக்குவார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.