• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Friday, March 31, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள் மன்னார்
சட்டத்திற்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மாந்தை கிழக்கு பிரதேச செயலர் தெரிவிப்பு

சட்டத்திற்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மாந்தை கிழக்கு பிரதேச செயலர் தெரிவிப்பு

admin by admin
December 31, 2021
0

சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும்  தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள்  தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு எதிராக  குறிப்பிட்ட சிலரால்  பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன

இது தொடர்பில்  நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

READ ALSO

அரசியல் கைதியொருவர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களின் பின்னர் விடுதலை!

மன்னாரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம்!

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இதில் எந்தவிதமான உண்மை தன்மைகளும் இல்லை இது தொடர்பில் பிரதேச செயலகதுடன்  அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்பு கொண்டு  இது தொடர்பில் அறிந்து கொள்ளமுடியும்

அடாத்தாக அளவுக்கதிகமான காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்டவர்களின்  காணிப் பிணக்குகள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில்  அவர்களே இவ்வாறான விசமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்

வெளிப்படுத்தல்  உறுதிகள் மூலம் பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமற்ற முறையிலே காணிஆவணங்களை பெற்றுள்ளவர்கள்  இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: மன்னார் மாந்தை கிழக்கு
ShareTweetPin

Related Posts

அரசியல் கைதியொருவர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களின் பின்னர் விடுதலை!
Breaking news

அரசியல் கைதியொருவர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களின் பின்னர் விடுதலை!

January 26, 2023
மன்னாரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம்!
கிளிநொச்சி

மன்னாரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம்!

September 14, 2022
மன்னாரில் யானை தாக்கி குடும்பப் பெண் மரணம்!
செய்திகள்

மன்னாரில் யானை தாக்கி குடும்பப் பெண் மரணம்!

March 18, 2022
மன்னாரில் ஒருகோடிக்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
செய்திகள்

மன்னாரில் ஒருகோடிக்கு மேற்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

February 5, 2022
மன்னாரில்  எரிந்த வீட்டை புனரமைக்க யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை
செய்திகள்

மன்னாரில் எரிந்த வீட்டை புனரமைக்க யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை

January 11, 2022
மன்னாரில் கொலை செய்துவிட்டு சரணடைந்த கொலையாளிகள்
Breaking news

மன்னாரில் கொலை செய்துவிட்டு சரணடைந்த கொலையாளிகள்

December 26, 2021
Next Post
துயர் பகிர்வு (சுப்பிரமணியம் கருணாகரன்)

துயர் பகிர்வு (சுப்பிரமணியம் கருணாகரன்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.