• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Saturday, March 25, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர் வாக்குமூலம்!

மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர் வாக்குமூலம்!

admin by admin
March 10, 2022
0

பதுளை உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த மாணவி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம்!

தர்மராஜா நித்யா எனும் 18 வயதான மாணவியை கொலை செய்த பதுளை கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இராமையா திபாகரன் எனும் 32 வயதான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்நிலையில் தானே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

READ ALSO

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

நித்தியா ஹாலி எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான 8ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நித்தியாவை வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி நித்தியா மறுத்ததும் கோடாலியால் தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

படுகொலை செய்த இராமையா திபாகரன் அங்கிருந்து தப்பிச்சென்று உடுவரை ரயில் நிலைய பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்துள்ளார். மாணவி நித்தியா கொலை தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹாலிஎலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் குணதிலகவின் ஏற்பாட்டில் நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருதலைக் காதலே குறித்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவியான நித்தியா கல்விச் செயற்பாட்டில் சிறந்து விளங்கியவர் எனவும் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தும் மகளை நன்றாக கல்வி கற்பித்து உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தமது கஷ்டத்திலும் பெரும் கனவோடு கற்பித்தனர்.

தகவலறிந்து ஓடிவந்த பெற்றோர் சடலத்தினை கண்டு மயங்கி வீழ்ந்துள்ளனர். ஒரு தலைக் காதலால் கொலை செய்த பாதகனுக்கு பகிரங்க மரணதண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர் வாக்குமூலம்!
ShareTweetPin

Related Posts

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!
கிளிநொச்சி

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!

March 4, 2023
கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!
Breaking news

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! இருவர் படுகாயம்!

February 13, 2023
ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!
Breaking news

ஈழத்தில் நடந்த முன்மாதிரியான திருமண நிகழ்வு! குவியும் வாழ்த்துக்கள்!

February 4, 2023
யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!
செய்திகள்

யாழில் கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!

January 31, 2023
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க விண்ணப்ப காலம் அறிவிப்பு!
செய்திகள்

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க விண்ணப்ப காலம் அறிவிப்பு!

January 31, 2023
சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

January 28, 2023
Next Post
யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு!

யாழில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.