• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Monday, October 2, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home உலகச் செய்திகள்
“அம்மா அம்மா” என்ற கதறல்! ஒரு மகனின் இறுதித் தருணம்!

“அம்மா அம்மா” என்ற கதறல்! ஒரு மகனின் இறுதித் தருணம்!

admin by admin
April 27, 2022
0

“அம்மா அம்மா” என்ற கதறல் எங்கும் எதிரொலித்தது: ஒரு மகனின் இறுதித் தருணம்!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மலேசியத் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

READ ALSO

பாரிஸில் கலவரத்தில் ஈடுபட்ட 15பேர் கைது!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

மலேசியத் தமிழரான 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில்  இன்று காலை தூக்கிலிடப்பட்டார். இவரது விடுதலைக்காக தாயாரும் நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

நாகேந்திரன் அறிவுசார் மாற்றுத்திறனாளி என அவர் தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகேந்திரனின் வழக்கை இழுத்தடிக்க சட்டத்தரணிகள் முயற்சி செய்வதாக நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.

மலேசியப் பிரதமர் மற்றும் மலேசிய மன்னர் ஆகியோர் கருணை காட்டுமாறு விடுத்த வேண்டுகோளும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. நாகேந்திரனின் மரணதண்டனை உறுதியான நிலையில் தாயாரும் சகோதரர்களும் சிங்கப்பூர் சென்றனர்.

“எனது மகன் எனக்கு உயிருடன் வேண்டும்” என நீதிபதிகளிடம் தாயார் உருக்கமாக கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். அவரின் கண்ணீர்க் கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்தது.

சிங்கப்பூர் சட்டத்தின் படி நாகேந்திரனைச் சந்திக்க இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. கண்ணாடி தடுப்புகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் மகனின் கைகளைப் பற்றிய தாயார் கதறி அழுதுள்ளார்.
நாகேந்திரனும் தாயாரின் கைகளைப் பற்றி “அம்மா அம்மா” என கதறி அழுதுள்ளார். அவரின் கதறல் அப்பகுதி எங்கும் எதிரொலித்தது.

இரண்டு மணி நேரம் முடிவடைந்ததும் தாயார் மற்றும் மகனின் கதறலுக்கு மத்தியில் மகனை பொலிஸார் இழுத்துச் சென்றனர். சற்று நேரத்தில் தூக்கிலிடப்படும் மகனை பார்த்து எதுவுமே செய்ய முடியாத நிலையில் தாயார் கதறியழுதார்.

இன்று காலை நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார். சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது . மகனின் சடலத்தினை பொறுப்பேற்று மலேசியாவிற்கு கொண்டு செல்கிறார்.

இந்த மனதை உருக்கும் சம்பவம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். சட்ட விரோத செயற்பாடுகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதையும் அப்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பீர்கள் என்பதையும் நினைவில் வைத்திருங்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக தாயார் வாங்கிவந்த ஆடைகள் அவருக்கு வழங்கப்பட்டது. அதனுடன் புகைப்படம் எடுத்து குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags: "அம்மா அம்மா" என்ற கதறல்! ஒரு மகனின் இறுதித் தருணம்!
ShareTweetPin

Related Posts

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!
உலகச் செய்திகள்

பாரிஸில் கலவரத்தில் ஈடுபட்ட 15பேர் கைது!

October 1, 2023
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

October 1, 2023
பாரிசில் பரிதாபம்: ஒருவர் உயிரிழப்பு ஒன்பது பேர் வைத்தியசாலையில்!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் கடற்கரையில்  இளம்பெண் சடலமாக மீட்பு!

October 1, 2023
பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் தலைநகரிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்!

October 1, 2023
த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்
உலகச் செய்திகள்

October 1, 2023
வடக்கில் இன்றும் மழை
உலகச் செய்திகள்

பிரான்ஸ் இதுவரை சந்தித்திராத காலநிலை மாற்றம்!

October 1, 2023
Next Post
யாழில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.