• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Friday, March 31, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Uncategorized
“ஆயிரமாயிரம் உயிர்களை  இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்

“ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்

admin by admin
April 29, 2022
0

இலங்கைத் தீவில் தமிழர்களாகிய  நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமை  இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் திரு கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் என்ற நூல் வெளியீட்டு விழாவில்  இன்று(29) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

READ ALSO

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!

யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள் கூட இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார்.

எங்கள் உறவுகள் தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள், தாய்மார்கள் தங்களுடைய தன்னுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த சிங்கள சகோதர சகோதரிகளால் பதில் கூற முடியுமா என்று கேட்டிருந்தேன்.

ஆயிரமாயிரம் மனித உயிர்களை நாங்கள் இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்

சிங்கக் கொடியின் கீழ் எங்களையும் ஏற்று அரவணைக்கும் எண்ணத்தை சிங்கள சகோதர்ர்கள் கொண்டுள்ளார்களா? அல்லது எங்களையும் இந்த நாட்டினுடைய பிரதிகளாக சிங்கள மக்கள் ஏற்றுள்ளார்களா ? அதை கூட வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆற்றல் ஒரு சிங்கள சகோதரர்களுக்கு அல்லது சகோதரிக்கு ஏன் இன்னும் வரவில்லை, தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு என்று சொல்வதற்கு ஏன் இன்னும் ஒரு சிங்களச் சகோதரர்களால் முடியவில்லை.

அதனால் தான் நாங்கள் இன்றும் அந்த போராட்டத்திற்கான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை. அமெரிக்க அரசு கூட  நான்கு நாட்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து இதனை ஆய்வு செய்கிறார்கள், ஏன் தமிழர்கள் போராடவில்லை என்று பல நாடுகள் கேட்கின்றன.

நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது யாரும் கேட்கவில்லை

இன்று ஒரு மனிதன் கொல்லப்படுகின்ற போது கேட்கின்ற உலகம்  ஆயிரக்கணக்காக  தமிழர்கள்  கொல்லப்பட்ட போதும் யாரும் பேசவில்லை, கிளிநொச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக அதிகாரிகளை எமது மக்கள் இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டாம் என்று கேட்டிருந்தார்கள் ஆனால் அவர்கள் சென்றார்கள். நாங்கள் கொத்துக்கொத்தாக  கொலை செய்யப்பட்ட  வரலாறுகள் எங்கள் முன்னால் இருக்கின்றது.

இன்று போராட்டத்தில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு எதை சொல்கின்றனர், போராட்டத்தில் ஈடுபடும் ஒரு பகுதியினர் சொல்லுகின்றார்கள் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் அதனை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என்றும் அதற்குள்ளிருந்து தான் நாங்கள் போராடுகின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

மகாவம்சத்தில் ஊறிப்போன நீங்கள் இந்த பௌத்த சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா?

நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் இந்த மண்ணிலே நசுக்கப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் சாம்பலிலே இருந்து எழும் ஒரு இனமாக எங்களிடம் இருந்த திறமைகளுடன் இந்த மண்ணில் காலூன்றி இருக்கின்றோம், நாங்கள் இந்த பொருளாதார தடைகள், ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் வாங்கி அதனை சிக்கனமாக வைத்து வாழ பழகி பக்குவப்பட்டவர்கள்.

விஜயனின் வருகைக்கு முன்னரே நாங்கள் இங்கே  வாழ்ந்த இனம், ஆகவே நாங்கள் இந்த மண்ணின்  பூர்வீகக் குடிகள், இன்று நாங்கள் எங்கள் இறைமையை இழந்து, சுதந்திரத்தை இழந்து,  அடிமைகளாக எங்களைச் சுற்றி ஒரு ராணுவ வேலிக்குள், ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் நாங்களாக இந்த மண்ணிலேயே வாழுகின்ற உரிமையும்  நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போது வெளிப்படையாகப் பேச ஆரம்பிக்கும் போதோ அல்லது அதை எப்போது  ஏற்றுக்கொள்ள துணிகின்றீர்களோ அப்போதுதான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் அரசியல் முன்னேற்றம் என்பது சாதாரணமானதாக மாறும், என்றார்.

Tags: கிளிநொச்சிசிறிதரன்
ShareTweetPin

Related Posts

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!
Uncategorized

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!

October 6, 2022
யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!
Uncategorized

யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

August 4, 2022
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
Uncategorized

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

August 3, 2022
மஹிந்த பதவி விலகல்! நாடு முழுவதும் ஊரடங்கு! இலங்கை அரசியலில் பரபரப்பு!
Uncategorized

மஹிந்த பதவி விலகல்! நாடு முழுவதும் ஊரடங்கு! இலங்கை அரசியலில் பரபரப்பு!

May 9, 2022
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!
Uncategorized

நிர்வாண படங்களை பதிவேற்ற போவதாக கப்பம் கோரிய தம்பதி யாழில் கைது!

May 7, 2022
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!
Uncategorized

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

May 5, 2022
Next Post
அரசியல்வாதியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

அரசியல்வாதியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.