• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Monday, October 2, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
கிளிநொச்சியில்  குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல்!

கிளிநொச்சியில்  குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல்!

admin by admin
September 5, 2022
0

கிளிநொச்சியில்  குடும்பஸ்தர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனம்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்த்தர் மீது கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும் திருடப்பட்டுள்ளது.

READ ALSO

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது நேற்று மாலை 3.30 மணியளவில், தாக்குதலிற்குள்ளான நபரின் படகினை, அவரது நண்பர்கள் கடலிற்கு எடுத்து சென்றுள்ளனர். மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில் குறித்த நபர் கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார்.

6 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு கடற்படை முகாமிற்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது. இந்த நிலயைில், படகினை செலுத்தியவர்கள், கடற்படை முகாமிற்கு பதிவிற்காக சென்றுள்ளனர். இதன்போது தமது படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை பதிவு மேற்கொள்ளும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த மண்ணெண்ணை கொள்கலனை அகற்றுமாறு அவர்களிடம் கடற்டை அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அதனை அகற்றியுள்ளனர். இந்த நிலையில் இரு தரப்பனருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கருத்து முரண்பாட்டின்போது  கடற்படை அதிகாரி ஒருவர்  அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியை சூட்டுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்டபோது தொலைபேசியை பறித்ததுடன்  தம் மீது தாக்கிதாகவும் பாதிக்கப்பட்டவர்  தெரிவித்துள்ளார்.

தன்னுடன் நின்றவர்களையும் கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், இதன்போது தான் படுகாயமடைந்ததாகவும் இதன்போது இரண்டு கையடக்க தொலைபேசிகளை கடற்படையினர் பறித்துச்சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பின்னர், காயங்களிற்குள்ளான நபர் சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Tags: கிளிநொச்சியில்  குடும்பஸ்தர் மீது கடற்படையினர் தாக்குதல்!
ShareTweetPin

Related Posts

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!
Breaking news

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!

September 28, 2023
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

September 26, 2023
அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
செய்திகள்

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

September 24, 2023
புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
செய்திகள்

புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!

September 24, 2023
புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!

September 24, 2023
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

July 10, 2023
Next Post
இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்_ ஐ நா

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்_ ஐ நா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.