• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Monday, October 2, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Breaking news
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு  ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!

admin by admin
September 11, 2022
0

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு

ஐ.நாவின் உறுப்பு நாடுகள்
ஆதரவு வழங்க வேண்டும்!

READ ALSO

பாரிஸில் கலவரத்தில் ஈடுபட்ட 15பேர் கைது!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

– சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்திய பொறுப்புக்கூறல் திட்டத்தை – உலகளாவிய நியாயாதிக்கப் பிரயோகத்தை முன்னெடுக்க வேண்டும் என்று சபையின் உறுப்பு நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்கமாகக் கோரியுள்ளது.

அத்துடன் தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளைக் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கு மையத்தடையாக உள்ளது.

போர் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த போதும், ஆட்சிக்கு வரும் அரசுகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள நிலைமாறுகால நீதி செயல்முறையைத் தொடரத் தவறி வருகின்றன.

போர்க்குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு அரச பதவிகள் மற்றும் வெகுமதிகளை வழங்கியது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிலைமாற்று நீதி அமைப்புகள், இழப்பீடுகள் பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மிகவும் முக்கியமானது.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பு நாடுகளை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, அதன் பயன்பாட்டுக்கு உடனடித் தடை விதிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதை முழுமையாக செயற்படுத்தவேண்டும் என்பதை இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளது.

Tags: இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
ShareTweetPin

Related Posts

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!
உலகச் செய்திகள்

பாரிஸில் கலவரத்தில் ஈடுபட்ட 15பேர் கைது!

October 1, 2023
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

October 1, 2023
பாரிசில் பரிதாபம்: ஒருவர் உயிரிழப்பு ஒன்பது பேர் வைத்தியசாலையில்!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் கடற்கரையில்  இளம்பெண் சடலமாக மீட்பு!

October 1, 2023
பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!
உலகச் செய்திகள்

பிரான்ஸ் தலைநகரிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்!

October 1, 2023
த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்
உலகச் செய்திகள்

October 1, 2023
வடக்கில் இன்றும் மழை
உலகச் செய்திகள்

பிரான்ஸ் இதுவரை சந்தித்திராத காலநிலை மாற்றம்!

October 1, 2023
Next Post
யாழில் துயரம்! தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

யாழில் துயரம்! தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.