• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Friday, March 31, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home Uncategorized
முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!

admin by admin
October 6, 2022
0

READ ALSO

யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

முல்லைத்தீவு மீனவர்களால் இன்றும் போராட்டம் முன்ணெடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் பதற்றமான  சூழல் நிலவியதால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகின்ற அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களால்  மூன்றாவது நாளாக நேற்று (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என ஆத்திரரமடைந்த மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீவைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் மீன்பிடி படகு ஒன்று மற்றும் வலைகள் தீயில் எரிந்து நாசமாகின.
இதேவேளை குறித்த கடற்றொழிலாளர்களின் போராட்டத்துக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகை தந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் முல்லைத்தீவு பஸ் நிலையம் அருகே காலை 11 மணியளவில் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் குறித்த இரு கடற்றொழிலாளர்கள் குழுக்களிடையே முரண்பாடு ஏற்படலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸார் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் வீதித்தடையை காலை முதல் ஏற்படுத்தியிருந்தனர்.
எனினும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவர்களுக்கு எதிராக தென்பகுதி மீனவர்கள் பொலிஸாரின் வீதித் தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி சென்று அங்கிருந்த போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டனர்.
அதையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு கண்ணீர்ப் புகைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் நேற்றைய தினம் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்களால் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Tags: முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!
ShareTweetPin

Related Posts

யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!
Uncategorized

யாழ் வல்லைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

August 4, 2022
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
Uncategorized

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ் பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

August 3, 2022
மஹிந்த பதவி விலகல்! நாடு முழுவதும் ஊரடங்கு! இலங்கை அரசியலில் பரபரப்பு!
Uncategorized

மஹிந்த பதவி விலகல்! நாடு முழுவதும் ஊரடங்கு! இலங்கை அரசியலில் பரபரப்பு!

May 9, 2022
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!
Uncategorized

நிர்வாண படங்களை பதிவேற்ற போவதாக கப்பம் கோரிய தம்பதி யாழில் கைது!

May 7, 2022
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!
Uncategorized

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

May 5, 2022
வல்லை கொலை;சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவு: இருவர் பொலிஸ் காவலில்!
Uncategorized

வல்லை கொலை;சந்தேக நபர்கள் இருவர் தலைமறைவு: இருவர் பொலிஸ் காவலில்!

May 5, 2022
Next Post
வடக்கின் சமர் நாளை பிரமாண்டமான ஆரம்பம்

வடக்கின் சமர் நாளை பிரமாண்டமான ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.