• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Monday, October 2, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home செய்திகள்
யாழில் சிறுவன் மீது வன்முறைக் கும்பல் வாள் வெட்டுத் தாக்குதல்!

கோப்பாய் கொலை தொடர்பில் வெளியாகிய

admin by admin
January 24, 2023
0

READ ALSO

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராச வீதி பகுதியில் நேற்று முன்தினமிரவு  மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஒருவர் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கோப்பாய், இராச வீதியில்  மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த ரவீந்திரன் அஜித் (30) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவதினம் தனது மெக்கானிக் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டு, கொட்டான்களால் தாக்கப்பட்ட நிலையில், காயத்துடன் வீட்டுக்கு தப்பியோடிச் சென்றுள்ளார்.

உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் மனைவி, மனைவியின் பெற்றோர், மனைவியின் சகோதரர்கள் இருவர் இருந்தனர்.

அப்போது வீதியில் வாகன சத்தம் கேட்டதாகவும், நோயாளர் காவு வண்டி வருவதாக தாம் நினைத்ததாகவும் எனினும், முகத்தை கருப்பு துணியால் மூடிக்கட்டியபடி, ஹெல்மெட் அணிந்த 4 பேர் அஜித்துடன் உட்கார்ந்திருந்த குடும்பத்தினரை அங்கிருந்து ஓடும்படியும்  செல்லாவிட்டால், குடும்பத்தினரையும் வெட்டப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் வீட்டு வளவை விட்டு வெளியே ஓடிச்சென்ற பின்னர், ஒரு அலறல் சத்தம் கேட்டதாகவும், திரும்பி வந்து பார்த்த போது, அஜித் இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அஜித் காதல் திருமணம் புரிந்தவர். தம்பதியினருக்கு 5 வயதில் பிள்ளை உள்ளது. எனினும், குடும்பத்தினரை அவர் தாக்கி வருவதனால் குடும்பத்திற்குள் சுமுகமான சூழல் நிலவவில்லையென குறிப்பிடப்படுகிறது.

தனக்கு வெளியார் சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, அஜித் கடந்த சில மாதங்களாக வாள் ஒன்றை பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

வெளியில் செல்லும் போது, மோட்டார் சைக்கிளிற்குள் வாளையும் எடுத்துச் செல்வதாக அவரை தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் வாள் எதுவும் காணப்படவில்லை. வீட்டிற்கு அண்மையில் அவர் மீது முதல் முறை தாக்குதல் நடந்த இடத்திலும், அங்கு விழுந்துள்ள அவரது மோட்டார் சைக்கிளிற்குள்ளும் வாள் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Tags: Jaffnanews
ShareTweetPin

Related Posts

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!
Breaking news

குருந்தூர்மலை தீர்ப்பால் உயிர் அச்சுறுத்தல்: நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!

September 28, 2023
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

September 26, 2023
அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
செய்திகள்

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

September 24, 2023
புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
செய்திகள்

புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!

September 24, 2023
புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களால் சிக்கல் : பதறும் மைத்திரிபால சிறிசேன!

September 24, 2023
இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

July 10, 2023
Next Post
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவித்தல்!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவித்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.