• முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil
Wednesday, September 27, 2023
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US
No Result
View All Result
Puthujugam புதுயுகம்
No Result
View All Result
Home உலகச் செய்திகள்
பாரிஸை தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!

பாரிஸை தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!

admin by admin
September 18, 2023
0

பாரிஸில் உள்ள ஓர் அமைச்சகத்தைத் தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!
சுவீடன், டென்மார்க்குக்கும் எச்சரிக்கை!

அல்-கெய்டா தீவிரவாத குழு  பிரான்ஸ், சுவீடன், டென்மார்க் போன்ற  நாடுகள் இஸ்லாத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன என்று குற்றம் சுமத்தும் பதிவு ஒன்றை “சதா அல் மலாஹிம்” (Sada al-Malahim) என்ற அதன் பிரச்சாரச் சஞ்சிகையின் பிந்திய பதிப்பில் வெளியிட்டுள்ளது.

READ ALSO

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கணவன்!

அதில் பாரிஸில் உள்ள அமைச்சகம் ஒன்றைத் தாக்கப் போவதாக அக்குழு மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆபிரிக்காவில் யேமன் நாட்டைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அல்கெய்டா குழுவின் இந்த மிரட்டல் செய்தி வட்ஸ்அப் (WhatsApp) ரெலிகிராம் (Telegram) உட்படப் பல சமூக ஊடக வலைத் தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் இறைவனுக்கும் இறை தூதருக்கும் எதிரான பந்தயத்தில் முன்னின்று செயற்பட்டு வருகின்ற  அதேசமயம் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான போரைத் தலைமையேற்று நடத்துவதற்கு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் சுவீடன் தன்னை முன்னிலைப்படுத்தித் தெரிவுசெய்திருப்பது தற்போது தெட்டத் தெளிவாகியுள்ளது… “என  அல்கெய்டா பிரச்சாரச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சுப் பொலீஸார் கண்ணீர் வடிப்பது போன்று சித்திரிக்கப்பட்ட காட்சி ஒன்றின் முன்னால் முகத்தை மூடியவாறு துப்பாக்கியுடன் தோன்றும் நபர் ஒருவர், “.. பெற்றோரது கட்டுப்பாட்டின் கீழ் வளர்ந்து வருகின்ற முஸ்லீம் சிறுவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்.. ” என்று கூறுவது போன்ற காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ‘அபாயா’ எனப்படும் உடலை முழுமையாக மறைக்கின்ற உடையைப் பாடசாலைகளில் அணிவதற்கு பிரான்ஸின் அரசு தடைவிதித்துள்ள நிலையில் அதன் பிரதிபலிப்பாகவே அல்கெய்டா குழுவின் இந்த எச்சரிக்கை வெளியாகி இருப்பதாக நம்பப்படுகிறது.

பிரெஞ்சு அல்லது சுவீடிஷ் மண்ணின் மீதான தாக்குதல் மட்டுமே அந்த நாடுகளை எதிர்வினையாற்ற வைக்கும்.”சுவீடிஷ் தூதரகம் பெரும் குண்டு வெடிப்பில் தரைமட்டமாக்கப்பட்டது” அல்லது “பாரிஸில் அமைச்சகத்தின் மீது ஆயுதமேந்திய தாக்குதல்” போன்ற செய்திகளைக் கேட்கும் வரை அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் அல்லது கவனிக்க மாட்டார்கள்.” என மறைமுகமான தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் மிக பலமாக உள்ளது – என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இருக்கின்ற நிலையில்  பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: அல்-கெய்டாபாரிசில்பாரிஸை தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!
ShareTweetPin

Related Posts

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் கொடூரம்! மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை!

September 27, 2023
மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கணவன்!
உலகச் செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கணவன்!

September 27, 2023
பிரான்ஸ் மக்களுக்கு ஊதிய உயர்வு!
உலகச் செய்திகள்

நவிகோ பயண அட்டை விலையேற்றத்தால் சர்ச்சை!

September 26, 2023
பிரான்ஸில் அபயாவிற்கு இடமில்லை: திட்டவட்டமான அறிவிப்பு!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் அபயா நிரந்தர தடை: உறுதி செய்தது அரசு!

September 26, 2023
பிரான்ஸில் காணாமல் போன சிறுமி:தாய் உருக்கம்!
உலகச் செய்திகள்

பிரான்ஸில் காணாமல் போன சிறுமி:தாய் உருக்கம்!

September 26, 2023
த.வி.புலிகளின் புலனாய்வாளர் படுகொலை: கண்டால் அறிவிக்கவும்
உலகச் செய்திகள்

Metz நகரில் துப்பாக்கிச் சூடு: மூவர் படுகாயம்:சந்தேகநபர் கைது!

September 25, 2023
Next Post
பிரான்ஸில் தடைசெய்யப்படுமா tik tok !

பிரான்ஸில் தடைசெய்யப்படுமா tik tok !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
  • News 1st tamil

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • உள்ளூர் செய்திகள்
    • கிழக்கு மாகாணம்
    • கிளிநொச்சி
    • மன்னார்
    • முல்லைத்தீவு
    • யாழ்ப்பாணம்
    • வவுனியா
  • உலகச் செய்திகள்
    • இந்திய செய்திகள்
  • வர்த்தக செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • உலக விளையாட்டு செய்திகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • கல்வி
    • கருத்தரங்குகள்
    • கல்வித் தகவல்கள்
    • பரீட்சை வினாத்தாள்கள்
  • மக்கள் குரல்
  • சினிமா
  • வரலாற்று நாயகர்
  • ஆன்மீகம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல் 
  • காணொளிகள்
  • கட்டுரை
  • Contact US

2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.