By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நெல்லை விற்பனை செய்ய முடியாது வீதியில் திண்டாட்டம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நெல்லை விற்பனை செய்ய முடியாது வீதியில் திண்டாட்டம்!

Published January 22, 2024
Share
1 Min Read
SHARE

கிளிநொச்சி மாவாட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல தடவைகள் இம்முறை இயற்கை தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்பொழுது பெரும்போக அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்யப்பட்டு வரும் நெல்லினை தற்பொழுது ஒரு ஏக்கருக்கு 5, 6 மூடைகள் அறுவடை நடைபெற்று வருவதாகவும் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை தற்பொழுது இடைத்தரகள் 5000 ஆயிரம் தொடக்கம் 6500 வரையே கொள்வனவு செய்கின்றனர்.

இந்த விலைக்கு நெல்லிணை விற்பனை செய்தால் அறுவடை செய்த கூலியை கூட வழங்க முடியாத நிலையில் விவசாயிகள் தள்ளப்படுவார்கள் எனவும் கடந்த வருடம் அறுவடையில் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 25 தொடக்கம் 30 மூடைகள் அறுவடை செய்த வயல்களில் தற்பொழுது 5 மூடை அல்லது 6 மூடை நெல் அறுவடையாகின்றது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இம்முறை மானிய உரத்திற்கான கொடுப்பனவும் பலருக்கு வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத்தினை நம்பி எந்தவித நன்மைகளோ கிடைக்கப்படுவதில்லை. விவசாயிகள் தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதும் ஊடகங்கள் வாயிலாக குரல் கொடுப்பது மாத்திரமே மிஞ்சிஉள்ளது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் அரசாங்கமும் இயற்கையும் தம்மை வஞ்சித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Editor S.Shanuja January 22, 2024 January 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தலைவரான பின் மாவீரர்களுக்கு சிறீதரன் அஞ்சலி!
Next Article வட- கிழக்கில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?