By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: அதிகரித்தது நாட்டின் பணவீக்கம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

அதிகரித்தது நாட்டின் பணவீக்கம்!

Published January 22, 2024
Share
1 Min Read
SHARE

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த விலைச் சுட்டெண்படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியிருந்தது.

அதேவேளை, 2023 நவம்பரில் 2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேநேரம் தற்போது வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதற்கமைய இந்த மாதத்திற்கான பணவீக்கம் மேலும் அதிகரிக்க கூடும். நாளாந்தம் உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் தமது அதிருப்தியையும் வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Editor S.Shanuja January 22, 2024 January 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தயாசிறிக்கு எதிரான தடை நீடித்தது!
Next Article அயோத்தி இராமர் இன்று பிரதிஷ்டை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து: 15 பேர் பலி – மக்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்பு!

September 5, 2025
இலங்கைச் செய்திகள்

கச்சத்தீவு ஒப்பந்தம்: 1974–1976 இந்தியா–இலங்கை உடன்படிக்கை முழு விவரம்!

September 3, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் கோரவிபத்து:இருவர் உயிரிழப்பு!

August 29, 2025
இலங்கைச் செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக – ஐந்து முன்னணி குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது!

August 28, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?