By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இடுப்பில் டைனமைட்; குடும்பஸ்தர் பலி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இடுப்பில் டைனமைட்; குடும்பஸ்தர் பலி!

Published January 11, 2024
Share
1 Min Read
SHARE

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் நேற்று (10) காலை 6.30 மணியளவில் டைனமைட் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார். இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன், வெடித்து செத்துப் போவேன் என பலரிடம் கூறியுள்ளார்.

கூறியபடியே இன்று (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைட் வெடிபொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

AdminWEB January 11, 2024 January 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தற்கொலைத் தூண்டல் கும்பலிடமிருந்து 30 பேர் மீட்பு!
Next Article வடக்கு மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாமியாரை துஷ்பிரயோகம் செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மருமகன்!

October 8, 2024
ஆசிரியர் தேர்வுஇலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்!

October 5, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

முழு இலங்கையையும் வெல்வோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்–சஜித்!

September 18, 2024
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

சங்குக்கு வாக்களியுங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கோரிக்கை!

September 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?