By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கிணற்றிலிருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கிணற்றிலிருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

Published January 30, 2024
Share
0 Min Read
SHARE

வவுனியா- குருமன்காடு பகுதியில் கிணற்றிலிருந்து 29 வயதுடயை இளம் பெண்ணின் சடலம் இன்று (30.01.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29 வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியாசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஓப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Editor S.Shanuja January 30, 2024 January 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 18 சதம் நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்!
Next Article “அம்புலன்ஸ்” செல்ல முடியாத நிலையில் கண்டாவளை வீதிகள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்!

September 28, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

September 27, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்துக்கு சிறீதரன் எதிர்ப்பு!

September 16, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்வவுனியா

சஜித்துக்கே எமது ஆதரவு ; அறிக்கை வெளியிட்டது தமிழரசுக்கட்சி!

September 16, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?