By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் கடிதத்தில் மக்களை ஏமாற்றும் விடயங்கள் _சிறீதரன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் கடிதத்தில் மக்களை ஏமாற்றும் விடயங்கள் _சிறீதரன்!

Published January 31, 2022
Share
1 Min Read
SHARE

தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் கடிதத்தில் மக்களை ஏமாற்றும் விடயங்கள் _சிறீதரன்!

தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் 13 ம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

13 ம் திருத்தச் சட்டத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்க் கட்சிகளால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான விடயங்கள் அதில் உள்ளது. தெளிவாகவும் குறிப்பிடப் படவில்லை. 13 தொடர்பில் நாம் இந்தியாவை வலியுறுத்தவேண்டிய தேவை இல்லை.

இந்தியப் பிரதமரே கூட்டுச் சமஸ்டி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தி.மு க தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றதில் தீர்மானம் கொண்டுவந்திருந்தார்.

இவ்வளவும் நடந்த பின்பும் நாம் 13 ம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துவது காலத்திற்கு பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

 

TAGGED: 13ம் திருத்த சட்டம், சிறீதரன், தமிழ் கட்சிகள்
oira8 January 31, 2022 January 31, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழ்,திருமலை, அம்பாறை  அபாய வலயமாக அறிவிக்கப்பட்டது !
Next Article விரைவில் 27 அரசியல் கைதிகள் விடுதலை! நீதி அமைச்சர் அலிசப்ரி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்

அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம் : சிறீதரன்!

December 4, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?