By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கொரியர் வாகனத்திலிருந்து வெளிநாட்டுப் பொதிகள் திருட்டு; இருவர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கொரியர் வாகனத்திலிருந்து வெளிநாட்டுப் பொதிகள் திருட்டு; இருவர் கைது!

Published September 18, 2024
Share
1 Min Read
SHARE

கொரியர் சேவைக்குரிய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து வெளிநாட்டு பொருட்களை திருடிய 2 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த 27 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விமான நிலையூடாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பொதிகளை யாழ்ப்பாணத்தில் வழங்குவதற்காக குறித்த வாகனம் நேற்று இரவு யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளது.

வாகன சாரதி வாகனத்தினை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
இதன் போது வாகனத்தின் கதவினை உடைத்து பட்டா வாகனத்தில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் குறித்த கொரியர் சேவை ஊழியர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் 5 சந்தி பொம்மை வழி பகுதியில் குறித்த வாகனம் பொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதன் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் பெருமதியான வெளிநாட்டு பொதிகளே திருடப்பட்டு உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED: வெளிநாட்டுப் பொதிகள் திருட்டு
Editor S.Shanuja September 18, 2024 September 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தி பணம் கொள்ளை- 4 பொலிஸ் அலுவலர் கைது!
Next Article வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத்தில் கடலில் மூழ்கி ஒருவர் பலி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?