By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!

Published September 19, 2025
Share
1 Min Read
SHARE

கடத்தல் மற்றும் கொலை: முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சரத் மோஹொட்டி செப்டம்பர் 24 வரை விளக்கமறியலில்!

குறுநாகல் – 19 செப்டம்பர் 2025

2010 ஆம் ஆண்டு பொத்துஹெரவில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மோஹொட்டி, செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் அவரை நேற்று (18) காலை கைது செய்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று பிற்பகல் பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேலதிக விசாரணைகள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதே வழக்கில் ஏற்கனவே முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உளுத்தெங்கே விளக்கமறியலில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக பணியாற்றிய அவர், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாமிற்கு பொறுப்பாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

TAGGED: 2010 கடத்தல் கொலை, CID, இலங்கை செய்திகள், கடற்படை புலனாய்வு, சரத் மோஹொட்டி, நிஷாந்த உளுத்தெங்கே, பொத்துஹெர, விளக்கமறியல்
AdminWEB September 19, 2025 September 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கட்டுநாயக்க விமான நிலையம்: புறப்பாடு மண்டப பார்வையாளர் நுழைவு நேர கட்டுப்பாடுகளில் மாற்றம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: புறப்பாடு மண்டப பார்வையாளர் நுழைவு நேர கட்டுப்பாடுகளில் மாற்றம்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?