By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சென்னை அணியில் மீண்டும் ஷர்துல் தாகூர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சென்னை அணியில் மீண்டும் ஷர்துல் தாகூர்!

Published December 19, 2023
Share
2 Min Read
SHARE

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. குறித்த ஏலமானது இன்று (19) டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இடம் ஆரம்பமாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னவ் சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனடிப்படையில் இதுவரை சென்னை அணியின் முன்னாள் வீரரான ஷர்துல் தாகூரை 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் கடந்த வருடம் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணி இவரை ஏலத்தில் வாங்கியது.

இந்த மினி ஐபிஎல் ஏலத்திற்காக இவரை விடுவித்திருந்த நிலையில் 2 கோடி அடிப்படை விலையாக கொண்ட ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடும் போட்டியிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தட்டி தூக்கியது.

அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.8 கோடிக்கு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை வாங்கி உள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா எந்த அணிக்கு செல்வார் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

டேரில் மிட்செலுக்கும் தீவிர ஏலப் போர் நடந்ததை தொடர்ந்து இறுதியில் அவரை 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

இதைத் தவிர இலங்கை சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹரசங்க 1.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவலைஎடுக்க கடும் போட்டி போட்ட நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய்க்கு ரோவ்மேன் பவலை வாங்கியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஐ 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத். அணி வாங்கியுள்ளது. 50 இலட்சம் அடிப்படை விலையில் அஸ்மதுல்லா உமர்சாயை குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ், அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி தலைவர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார். இவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக 18.50 கோடிக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ், அணி வாங்கியதே அதிகமாக வாங்கப்பட்ட ஏல தொகையாக இருந்தது. அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

 

AdminWEB December 19, 2023 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சீரற்ற காலநிலையால் யாழில் சுமார் 1500 பேர் பாதிப்பு!
Next Article ஐபிஎல் ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் சாதனை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

கிளைமோர் குண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

September 16, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

அரசாங்க வீடிலிருந்து வெளியேற அறிவிப்பு – சந்திரிக்கா அதிர்ச்சி விளக்கம்!

September 12, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

செம்மணி:வெள்ளைக்கொடி விவகாரம் உட்பட அனைத்து விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது _ பிரதமர் ஹரிணி!

September 8, 2025
Breaking newsஅறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்காணொளிகள்செய்திகள்

அம்பாறை அதிர்ச்சி – கருணா குழுவினரால் கடத்தப்பட்டவர்கள் | பெற்றோர் சாட்சி(video)!

September 8, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?