By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலவசக் கருத்தரங்கின் அனுசரணையாளர்கள்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலவசக் கருத்தரங்கின் அனுசரணையாளர்கள்

Published January 9, 2022
Share
1 Min Read
SHARE

புதுயுகம் இணையத்தளமும், அறம்பழகு அறக்கட்டளையும் இணைந்து ஒழுங்கமைத்து நடத்தும் 2021 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான சூம் செயலி மூலமான இலவசக்கருத்தரங்கு.

தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பேரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மாசி மாதம் இடம்பெறவுள்ள உயர்தர மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரித்து அவர்களை எதிர்கால கல்வித்துறையில் பிரகாசிக்க வைக்கும் நோக்கில் இக்கருத்தரங்கு முண்ணனி வளவாளார்களினால் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து இக்கருத்தரங்கு சூம் செயலி மூலம் யாழ்.மாவட்டத்தின் முண்ணனி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட உள்ளது.

இக்கருத்தரங்கிற்கு சமூக நோக்கோடு எம்மோடு அனுசரணையாளர்களாக இணைந்து கொள்பவர்கள்

இக்கருத்தரங்கிற்கு பிரதான அனுசரணையாளராக வேலுப்பிள்ளை சுபாஸ்கரன் 40000 ரூபா வழங்குகின்றார்.

அமரத்துவம் அடைந்த சுப்பிரமணியம் கருணாகரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரும் சமூக செயற்பாட்டாளருமான கருணாகரன் குணாளன் அவர்கள் 20000 ரூபா வழங்குகின்றார்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 10000 ரூபா வழங்குகிறார்.

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் அ.மதன்ராஜ் 10000 ரூபா வழங்குகிறார்.

வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.நிமல் 5000 ரூபா வழங்குகின்றார்.

வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்.ஜிப்ரிக்கோ 5000 ரூபா வழங்குகிறார்.

இக்கருத்தரங்கு நிறைவுற்றதும் வரவு, செலவுக் கணக்குகள் பதிவிடப்படும்.

 

 

TAGGED: கருத்தரங்கு
oira8 January 9, 2022 January 9, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு
Next Article இலவசக் கருத்தரங்கின் பிரபல ஆசான் D.ஷாம் அவர்களின் வினாத்தாள் இணைப்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?