By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சென்னை விஞ்ஞானிகள் சாதனை: புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சென்னை விஞ்ஞானிகள் சாதனை: புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்!

Published May 23, 2023
Share
1 Min Read
SHARE

சென்னை விஞ்ஞானிகள் சாதனை: புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்!

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது.

மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

‘GBM Driver’ (GlioBlastoma Mutiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும்.

Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் வளரும் கட்டியாகும். இந்தக் கட்டியைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் காலம் வெறும் 2 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளதால், அதிநவீன சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

புதிய கணினி தொழில்நுட்பம் மூலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் வளரும் புற்றுநோய்க் கட்டியையும் , அதன் வளர்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை வாய்ப்புகளையும் துல்லியமாகக் கண்டுபிடிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGGED: சென்னை விஞ்ஞானிகள் சாதனை: புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்!
oira8 May 23, 2023 May 23, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மேலதிக வகுப்புகள் கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
Next Article மனைவி கண்முன் கணவர் கொடூரமாக படுகொலை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்!

August 29, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு!

August 12, 2025
Breaking newsஉலகச் செய்திகள்

கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் திட்டம்!

July 31, 2025
உலகச் செய்திகள்

லண்டன் விமான நிலையங்களில் தற்காலிக முடக்கம் – தொழில்நுட்ப கோளாறால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிப்பு!

July 31, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?