By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வவுனியாவில் இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வவுனியாவில் இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு

Published December 2, 2022
Share
1 Min Read
SHARE

வவுனியாவில் கணவன்– மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா பன்றிபண்ணை குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவர்களது வீட்டில் பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இருவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொல்லப்பட்டவரின் மகள், பொலிஸார், நிபுணத்துவ சாட்சிகள் மற்றும் எதிரிகளின் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமின்றி கொலைக்குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.

அதன்படி அவருக்கு முதல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாவது குற்றத்துக்கு இரட்டை தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

AdminWEB December 2, 2022 December 2, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் மீள ஆரம்பிக்கப்படுமா!
Next Article குளத்தில் நீராடியவர் சடலமாக மீட்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?