By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நல்லூர் திலீபனது நினைவாலயத்தில்  பிரசார பணிகள் ஆரம்பம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நல்லூர் திலீபனது நினைவாலயத்தில்  பிரசார பணிகள் ஆரம்பம்!

Published October 18, 2024
Share
1 Min Read
SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்  தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரசார பணிகள் நல்லூர்  பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து இன்றையதினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தியாக தீப திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி வணக்கம் செலுத்திய பின்னர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்தேசிய முன்னணியை தவிர மற்றைய அனைவரும் ஒற்றையாட்சி அரசியலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு வழங்கும் அறுதிப்பெரும்பான்மைக்கு அமையவே இந்த அநியாயத்தை தடுக்க முடியும்.

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை வரவில்லையாயின் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட வரலாறு பதியப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன் கிந்துஜன், தேவதாஸ் தினேஷ்குமார் மற்றும் றகுமதி சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: திலீபனது நினைவாலயத்தில்  பிரசார பணிகள்
Editor S.Shanuja October 18, 2024 October 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டுக்கு முன் கொலை சம்பவம்!
Next Article ஜப்பானில் நிலநடுக்கம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?