By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்பு

Published January 24, 2022
Share
1 Min Read
SHARE

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில்  தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் 20.01.2022 சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி எனும் 47 வயதான ஏழு பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயது மகளான லக்சிகா என்பவரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் 22. 01. 2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான்
எஸ். லெனின்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட  ஆராய்வின் போது அப்பகுதியிலிருந்து பெற்றோல் போத்தல், கைத்தொலைபேசி ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ‘ஊத்தை’ என அடைமொழியால் அழைக்கப்படும் நபர் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் ‘தாய் மகள்’ மரணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள தமது உறவினர்களுக்கு எவ்வித தொடர்புமில்லை. பொலிஸார் எழுந்தமானமாக கைது செய்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

தர்மபுரம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிரமான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

TAGGED: கிளிநொச்சி
oira8 January 24, 2022 January 24, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக காலியில் போராட்டம்
Next Article புதையல் அகழ்விற்கு வந்தவர்கள் கைது
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?