By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading:  பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

 பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்!

Published October 26, 2024
Share
1 Min Read
SHARE

நாசாவின்  விண்வெளி வீரர்கள் நால்வர், எட்டு மாதத்திற்கு பின்பு தற்போது பூமியை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விண்வெளி வீரர்கள் நேற்றைய தினம் (25) பூமியை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச்  சேர்ந்த மேத்யூ டொமினிக் , மைக்கேல் பாரட் , ஜீனெட் எப்ஸ்  , ரஷ்யாவைச்   சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின்  ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ்   நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் நால்வரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த பெப்ரவரி மாதத்துக்கு முன் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

இந்தநிலையில், அங்கு போயிங் விண்கலத்தில்   தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்வெளி வீரர்கள் இன்றி குறித்த விண்கலம் கடந்த செப்டம்பரில் பூமி வந்தடைந்ததுடன் தொடர்ந்து, மில்டன் புயலால் மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ்  மற்றும் பட்ச் வில்மோர்  ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு எட்டு நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.

அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி எட்டு நாட்களில் இருந்து எட்டு மாதங்களாக நீட்டிக்கப்பட்டது.

அத்தோடு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்தநிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற நான்கு விண்வெளி வீரர்களும் சுமார் எட்டு மாதத்துக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்தடைந்துள்ளனர்.

மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று (25) அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்த நிலையில் விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: நாசா
Editor S.Shanuja October 26, 2024 October 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அநுரவை சந்தித்த ஈரான் தூதுவர்!
Next Article கொழும்பு, வன்னி வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
உலகச் செய்திகள்

நாசா விண்கலம் சாதனை!

December 28, 2024

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து!

December 25, 2024
உலகச் செய்திகள்

சுனாமி எச்சரிக்கை! 

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?