By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கணவன் கண்முன் தீமூட்டி மனைவி உயிரிழப்பு. யாழில் துயரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கணவன் கண்முன் தீமூட்டி மனைவி உயிரிழப்பு. யாழில் துயரம்!

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

கணவன் கண்முன் தீமூட்டி மனைவி உயிரிழப்பு. யாழில் துயரம்!

இளம் தாய் ஒருவர் தனக்குத் தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வேலையைச் சேர்ந்த அனுசா சதீஸ்குமார் எனும் 22 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கணவர் சந்தேகப்பட்டு சித்திரவதை செய்ததாகவும் இதனால் விரக்தியடைந்து தனக்குத் தானே தீ மூட்டியதாகவும் தீ மூட்டும் போது கணவர் தடுக்காது பார்த்துக்கொணாடு நின்றதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ம் திகதி தீப்பற்றி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED: இளம் தாய் தீமூட்டி உயிரிழப்பு
oira8 December 26, 2021 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மன்னாரில் கொலை செய்துவிட்டு சரணடைந்த கொலையாளிகள்
Next Article சிறப்புடன் ஆரம்பமாகியது வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் நிகழ்வு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?