By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: எனது சேவையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் பாகுபாடு கிடையாது :  நதீக நாணயக்கார!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

எனது சேவையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் பாகுபாடு கிடையாது :  நதீக நாணயக்கார!

Published November 5, 2024
Share
2 Min Read
SHARE

நான் மேற்கொண்ட பொதுச் சேவைகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என நான் பாகுபாடு காட்டியதில்லை. நான் பாத்ததும் பறைத் தொகுதிக்கு செய்த சேவைகளில் ஒரு சிறு பகுதியைக் கூட  செய்யாதவர்கள் தான் இன்று பாத்ததும்பறைத் தொகுதிக்கு வந்து வெட்கம் இன்றி வாக்குக் கேட்கின்றனர் என கண்டி மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் முன்னாள் பாத்ததும் பறைத் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் நதீக நாணயக்கார தெரிவித்தார்.

கண்டி உடதலவின்ன என்ற இடத்தில் தமது தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் பொது மக்கள் பிரச்சினைகளை நேரடியாகப் பேசுவதன் காரணமாக சில அரசியல் கட்சிகள் என்னைப் புறக்கணித்தன. எனவே நான் சிறந்த ஒரு குழுவை அமைத்து சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன்.

அதே நேரம், இன்று தேங்காய் ஒன்றைக் கொள்வனவு செய்துகொள்ள முடியாது பொது மக்கள் அவதிப்படுகி்னறனர். பாதித் தேங்காயை பணம் கொடுத்து வாங்கும் நிலையை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டதில்லை.

இதற்குக் காரணமான தெங்கு அபிவிருத்தி சபை மற்றும் விவசாய திணைக்களம் என்பவற்றின் ஊழல் புரியும் அதிகாரிகள் சிலர் இணைந்து மேற்கொண்டு வரும் தெங்கு மாப்பியாவை ஒழிக்க வேண்டும்.

கண்டி மாவட்டத்தில் குரங்குத் தொல்லை காரணமாக பிரதேச விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குரங்குத் தொல்லை காரணமாக விவசாய உற்பத்திகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

50 சதவீத்தற்கும் மேற்பட்ட உற்பத்திகள் அழிக்கப்படுகின்றன. எனவே இதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளால் ஏன் முறையான ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது? எனக் கேட்க விரும்புகிறேன்.

நான் சுமார் 30வருடகாலமாக பாத்ததும்பறைத் தொகுதியில் வசித்து வருவதுடன் அரசியல் மற்றும் பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

200 இலட்சும் ரூபாய்க்கு மேல் எனது சொந்தப்பணத்தில் பாத்தும்பறைத் தொகுதி மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன். எனது பொதுச் சேவையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என நான் பாகுபாடு பார்க்கவில்லை.

நான் பாத்தும்பறைத் தொகுதிக்கு செய்த சேவைகளில் ஒரு சிறிய பகுதியைக் கூடா செய்யாவர்கள்தான் இன்று பாத்ததும்பறைத் தொகுதிக்கு வெட்கம் இன்றி வருகை தந்து வாக்குக் கேட்கின்றனர்.

நான் பொதுப் பிரச்சினைகளில் நேரடியாகப் பேசுவதன் காரணமாக சில அரசியல் தலைவர்கள் தமது கட்சியூடாக என்னை ஓரங்கட்ட முயற்சித்தனர். இதன் காரணமாக நான் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து போட்டியிடுகிறேன்.

இலக்கம் 11 ஐ கொண்ட எனது சுயேட்சைக்குழுவின் சின்னம் உதைப்பந்தாகும். என்னால் சேவை நடக்கும் எனக்கருதினால் என்னையும் தெரிவு செய்ய எனது உதைப்பந்து சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வேண்டுகிறேன் என்றார்.

TAGGED: ஐ.தே.க. அமைப்பாளர் நதீக நாணயக்கார
Editor S.Shanuja November 5, 2024 November 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வன்முறை கும்பல் அட்டகாசம்!
Next Article சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பம்: ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?