By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

Published November 25, 2024
Share
1 Min Read
SHARE

சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்தியதாகவே எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் அமைந்தது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாவிட்டாலும் மேற்படி இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என்று கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” 2015 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பமானது. இரு தடவைகள் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதற்கு தலைமைத்துவம் வழங்கினேன்.

சமூக நீதி மற்றும் சமூக உரிமைகளை மையப்படுத்தியதாகவே எனது நடவடிக்கைகள் அமைந்தன. பாராளுமன்றத்திலும் உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசி உள்ளேன்.

அதேவழியில் எனது பயணம் தொடரும். அந்த பயணத்தை மேற்கொள்வதற்கு, இலக்கை அடைவதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் துணிந்து செயற்படுவேன்.

கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதில் சில அரசியல் முகவர்களே முன்னின்று செயற்பட்டனர். தோட்டங்களுக்கு சென்று, வாக்குகளைக்கூட விலைபேசினர். பணபலத்தைக் காட்டினார்கள். வதந்திகளை பரப்பினார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பலர் வாக்களிப்பதற்குகூட செல்லவில்லை. அந்த அரசியல் முகவர்கள் யாரென்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் தற்போது காணாமல்போய்விட்டனர்.

என்மீது நம்பிக்கை இருந்ததால்தான் இரு தடவைகள் மக்கள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர். அதே நம்பிக்கை இன்றளவிலும் உள்ளது. உண்மை ஒரு நாள் வெல்லும் என்பார்கள், எனவே, உண்மை என்னவென்பது மக்களுக்கு தற்போது புரிக்கின்றது. ஆகவே மக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.” – என்றார் வேலுகுமார்.

 

 

 

TAGGED: வேலுகுமார்
Editor S.Shanuja November 25, 2024 November 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது!
Next Article வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Uncategorized

மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை – கல்வி அமைச்சு அதிரடி!

September 20, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?