By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்ஸில் தடைசெய்யப்படுமா tik tok !
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்ஸில் தடைசெய்யப்படுமா tik tok !

Published September 19, 2023
Share
1 Min Read
SHARE

பிரான்ஸில் தடைசெய்யப்படுமா tik tok !

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 2021 Bouches-du-Rhône பகுதியில் Marie என்னும் 15  வயது சிறுமி பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

தனது தற்கொலைக்கு முன்னர் Marie, சமூகவலைத்தளமான TikTok ல் “தன் உடல் பருமனை காரணம் காட்டி பல மாணவர்கள் தன்னை அவமானப்படுத்தி துன்புறுத்துவதாகவும், இதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் எனவும், அதற்காக எப்படி தற்கொலை செய்வது என தேடிவருகின்ற” பல ஒளிப்பதிவுப் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

இதனை அண்மையில் அறிந்து கொண்ட Marieன் பெற்றோர்கள் “தற்கொலைக்கு தூண்டுதல்”, “ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவத் தவறியமை” மற்றும் “தன்னைத்தானே கொல்வதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல்”  போன்ற குற்றங்களின் கீழ் சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் TikTok செயலி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள Toulon அரசு வழக்கறிஞர் அலுவலகம், “பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் , Marieயின் பெற்றோர் TikTokக்கு எதிராக செய்துள்ள புகார் ஒரு ஆழமான பகுப்பாய்வுக்கு தகுதியானது” எனத் தெரிவித்துள்ளது.

TAGGED: French, Srilanka Tamil news, Tiktok
oira8 September 19, 2023 September 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாரிஸை தாக்கப்போவதாக அல்கெய்டா மிரட்டல்!
Next Article எலியை உயிருடன் விழுங்கயவருக்கு எதிராக வழக்கு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?