By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர்! சீற்றமடைந்த சிறீதரன்!(audio)
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர்! சீற்றமடைந்த சிறீதரன்!(audio)

Published February 4, 2022
Share
1 Min Read
SHARE

சிறீதரனின் உரையாடலை வெளியிட்ட வைத்தியர் பிரியாந்தினி! கடுப்பாகிய சிறீதரன்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் பிரியாந்தினி கமலசிங்கம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியாந்தினியிடம் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக நாகரிகமான முறையில் உரையாடியிருந்தேன். குறித்த உரையாடலை எனது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடு.

எனது அனுமதியின்றி எனது குரல் பகிரப்பட்ட மை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடு. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கடிதம் ஊடாக முறையிட்டுள்ளார்.

கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தனது மாவட்டத்தில் பணியாற்றும் வைத்தியருக்கு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் நாகரிகமான முறையில் உரையாடியதை சமூக வலைத்தளங்களில் பிரபலமடையும் மனநிலையில் குறித்த வைத்தியர் உரையாடலை வெளியிட்டமை கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/d_CHP4uDCeM

 

TAGGED: சிறீதரன்
oira8 February 4, 2022 February 4, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சிறிலங்காவின் சுதந்திரதினம் தமிழர் தேசத்தின் கரிநாள்!
Next Article ஊரெழு முத்தமிழ் முன்பள்ளி மாணவர்களின் மாதிரிச்சந்தை நிகழ்வு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
இலங்கைச் செய்திகள்

அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம் : சிறீதரன்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?