By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீண்டும் வடக்கில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீண்டும் வடக்கில்!

Published December 30, 2021
Share
1 Min Read
SHARE

மீண்டும் வடக்கில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்!

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமனம். எதிர்வரும் 5ம் திகதி கடமைகளை பொறுப்பேற்பதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வழமையான இடமாற்ற நடவடிக்கையாக தலைமை நீதியரசரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு நீதிபதிகளுக்கான 2022ம் ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கையாக இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் திருகோணமலை குடியியல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டெனிஸ்சாந்தன்  சூசைதாஸன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வினாயகமூர்த்தி இராமக்கமலன் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் தலைமை நீதியரசரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 

TAGGED: மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
AdminWEB December 30, 2021 December 30, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஞானசாரதேரர் இருக்கின்ற பிள்ளைகளையும் இல்லாமால் ஆக்குவார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அச்சம்
Next Article காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?