By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய கோரிக்கை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய கோரிக்கை!

Published February 20, 2023
Share
1 Min Read
SHARE

நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெவ்வேறு விவசாயிகள் தமது உற்பத்திக்கான விலையை கேள்விக்கேற்ப மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் நெற் செய்கையாளர்கள் மட்டும் கொள்வனவாளரில் தங்கியிருக்கிறார்.

அரசின் கொள்வனவினடிப்படையில் சந்தையில் அரிசி மலிவாக இருக்க வேண்டும். ஆனால் அரிசியின் விலையோடு ஒப்பிடுகையில் சுரண்டல் காணப்படுகிறதாகவே உள்ளது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்தன் பகுதிக்கு வந்தபோது நெல்லினை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கூறினார். ஆனால் விவசாயிகள் அதற்கு தயாரில்லை.

அந்த விலைக்கு விவசாயிகள் வழங்க தயார் இல்லை என ஊடகங்கள் மூலம் அறிகின்றோம். இவ்வாறான நிலையில், இந்த கொள்வனவு விலையை அவர்கள் ஏற்கவில்லை என்பது புலனாகின்றது.

இன்றைய சூழலில் உற்பத்தி செலவானது 235,000 தொடக்கம் 240,000 வரை ஏற்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் சந்தை விலையினடிப்படையில் 175000 ரூபாவை விவசாலிகள் பெறுவதே அரிதாக உள்ளது.

இதனால் விவசாயிகள் ஒவ்வொருவரும் 25000 ரூபாவிற்கு மேலாக இழப்பினை சந்திக்கின்றனர். அவர்களின் உற்பத்தி செலவுக்கு மேலதிகமாக இவ்வாறு இழக்கின்றனர்.

விவசாயத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை. பசளை, மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதிக விலை கொடுத்து கறுப்பு சந்தையில் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசாங்கம் நெல்லிற்கான விலை நிர்ணயத்தினை 160 ரூபாவிற்கு மேல் அதிகரித்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தாலே விவசாயிகள் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGGED: கிளிநொச்சி
AdminWEB February 20, 2023 February 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் ஏப்ரலில் இருந்து புதிய விலை!
Next Article இலங்கையில் 700,000 வாகனங்களை திரும்பப்பெற நடவடிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?