By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நாடு திரும்பினார் இளவரசி ஆன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நாடு திரும்பினார் இளவரசி ஆன்!

Published January 13, 2024
Share
1 Min Read
SHARE

இலங்கைக்காக தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்த இங்கிலாந்து இளவரசி ஆன் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இன்று (13) அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆன் மற்றும் அவரது குழுவினர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-505 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டனர்.

கடந்த 10 ஆம் திகதியன்று இலங்கையை வந்தடைந்த இளவரசி ஆன் பிரம்மாண்டமான வரவேற்புடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் கண்டி, யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பொருட்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள மாஸ் ஆடைத்தொழிற்சாலையை அவர் பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் நலன்கள் தொடர்பான ஐ.நா நிறுவனமான சேவ் த சில்ரனின் கொழும்பு அலுவலகத்திற்கு பிரித்தானிய இளவரசி ஆன் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

தவிரவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இளவரசி யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு, இளவரசி ஆன் இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Editor S.Shanuja January 13, 2024 January 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வினாத்தாள் கசிவு: சி.ஐ.டி விசாரணை!
Next Article “118” க்குபோலி தகவல்கள் வழங்கினால் சட்டநடவடிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?