By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சமியுக்தாவிற்கு சக நடிகருடன் தொடர்பு:ஆதாரத்தை வெளியிட்ட கணவர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சமியுக்தாவிற்கு சக நடிகருடன் தொடர்பு:ஆதாரத்தை வெளியிட்ட கணவர்!

Published June 1, 2023
Share
1 Min Read
SHARE

நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

“சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது.

இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து இருந்து வருகிறார்கள்

மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

இவர்களின் பிரிவு குறித்து பலர் கேள்வியெழுப்பி வந்தார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக,“ சமியுக்தா என்னை திருமணம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் அவருடன் இணைந்து நடித்த நடிகருடன் தொடர்பில் இருந்தார்.” என்பதனை ஒரு ஓடியோவின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து ,“ விஷ்ணுகாந்த் என்னிடம் தகாத முறையில் தான் நடந்து கொள்வார். இதனால் என்னால் சரியாக மலம் கழிக்கக் கூட முடியவில்லை. ” என நடிகை சமியுக்தா அவருடைய தாய் தந்தையருடன் வந்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்கள்

மேலும் நடிகர் விஷ்ணுகாந்த் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“ ஒருவரை நம்பி என் திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான, நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: சமியுக்தா, சமியுக்தாவிற்கு சக நடிகருடன் தொடர்பு:ஆதாரத்தை வெளியிட்ட கணவர்!, சீரியல் நடிகை
oira8 June 1, 2023 June 1, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யுவதியின் சடலம் மீட்பு!
Next Article சம்யுக்தாவிற்கு சக நடிகருடன் தொடர்பு:ஆதாரத்தை வெளியிட்ட கணவர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

சினிமா

நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!

April 18, 2025
Breaking newsசினிமா

முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்த “தி கோட்”!

September 6, 2024
இந்திய செய்திகள்சினிமாதுயர் பகிர்தல்

நகைச்சுவ நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

August 27, 2024
சினிமா

100 கோடி வசூலைத் தாண்டிய கேப்டன் மில்லர்!

January 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?