By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

Published May 25, 2023
Share
1 Min Read
SHARE

மாத்தறை – கொட்டபொல, தித்தவெல்ஓவிட பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (23) மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், நேற்று மாலை உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தவேளை, அவரின் சடலம் மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

76 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டில் உள்ள பொருட்கள் கலைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொஸ்மோதர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

TAGGED: வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
AdminWEB May 25, 2023 May 25, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் கொலை!
Next Article பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

September 17, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?