By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இராணுவ முகாம்களை அகற்ற மறுக்கும் அனுர அரசை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- ஈ சரவணபவன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இராணுவ முகாம்களை அகற்ற மறுக்கும் அனுர அரசை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- ஈ சரவணபவன்!

Published November 8, 2024
Share
2 Min Read
SHARE

இராணுவ முகாம்களை அகற்ற மறுக்கும் அனுர அரசை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- ஈ சரவணபவன்!

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தயாராக இல்லை. தமிழ் மக்கள் தொடர்பாக தெற்கில் எந்த மனமாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது. மாற்றம் என்ற மாயைக்குள் சிக்கிக்கொள்ளாது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து பற்றுறுதியுடன் இருப்பவர்களைத் தங்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யவேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் இலக்கம் 2 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈ.சரவணவபன். யாழ்ப்பாணத்தில் நடத்திய மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்கில் உள்ள இராணுவ முகாம் கள் அகற்றப்படாது என்று கூறியிருக் கின்றார் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நளின் ஹேரத். தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்கள் விடயத்தில் முன்னைய அர சாங்கங்கள் போன்றே செயற்படப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறுகின்றன இந்தச் செய்திகள்.

எந்தவொரு நாட்டிலும் தலைநகரில்
மட்டுமே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இலங்கையில் உள்ள நிலைமை தலைகீழாக இருக்கின்றது.

நாட்டில் எங்கும் இல்லாதவாறு வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. இராணுவத்தினரின் பெரும்பகுதியினர் தமிழர் பகுதிகளி லேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை எப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் செயற்பாட்டையே கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்தன.

மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தி ருக்கும் அநுரகுமார திஸாநாயக்க வின் ஆட்சியில் இந்தநிலை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடந்தகால அரசாங்கங்கள் போன்றே, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க விரும்புகின்றது.

தமிழ் மக்கள் மாற்றம் என்ற மாயை குள் சிக்கிக்கொள்ளாது தமிழ்த்தேசியம் சார்ந்து பற்றுறுதியுடன் பயணிப்போரைத் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பவேண்டும். தமிழ்த் தேசியத்தின் வழியில் விட்டுக்கொடுப்பின்றிப் பயணிப்போர் ஒன்றிணைந்தே மாம்பழம் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றோம்.

போலித் தமிழ்த் தேசியவாதிகளை புறந்தள்ளி மாம்பழம் சின்னத்துக்கு வாக்களித்து தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடியவர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும் – என்றார்.

TAGGED: Uthayan news paper, ஈ சரவணபவன், உதயன், உதயன் பத்திரிகை, சரவணபவன்
AdminWEB November 8, 2024 November 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தேவாலயத்தில் புதையல் தோண்டிய 13 பேர் கைது!
Next Article யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலதிபர்களின் உதவியோடு சுயதொழில் புரட்சி – பொன் சுதன்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?