By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கு நன்றி-மைத்திரி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கு நன்றி-மைத்திரி!

Published February 21, 2022
Share
1 Min Read
SHARE

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்தேன்.உங்களின் ஆதரவை நான் என்றும் மறக்கமாட்டேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அனைவரையும் சமமாகப் பார்ப்பது எமது சுதந்திரக் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளுடன் நாடாளுமன்ற உறுப்பினரை எமது கட்சி பெற்றிருக்கின்றது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் அதிகளவில் மக்கள் ஆதரிக்க வேண்டும். நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறு அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன் என்றார்.

TAGGED: சிறீலங்கா சுதந்திரக் கட்சி
oira8 February 21, 2022 February 21, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ‘இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
Next Article வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?