By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!

Published October 6, 2022
Share
1 Min Read
SHARE
முல்லைத்தீவு மீனவர்களால் இன்றும் போராட்டம் முன்ணெடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் பதற்றமான  சூழல் நிலவியதால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடிக்கு துணைபோகின்ற அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களால்  மூன்றாவது நாளாக நேற்று (05) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமக்கு இதுவரை தீர்வு வழங்கவில்லை என ஆத்திரரமடைந்த மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீவைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் மீன்பிடி படகு ஒன்று மற்றும் வலைகள் தீயில் எரிந்து நாசமாகின.
இதேவேளை குறித்த கடற்றொழிலாளர்களின் போராட்டத்துக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகை தந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் முல்லைத்தீவு பஸ் நிலையம் அருகே காலை 11 மணியளவில் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் குறித்த இரு கடற்றொழிலாளர்கள் குழுக்களிடையே முரண்பாடு ஏற்படலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸார் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் வீதித்தடையை காலை முதல் ஏற்படுத்தியிருந்தனர்.
எனினும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவர்களுக்கு எதிராக தென்பகுதி மீனவர்கள் பொலிஸாரின் வீதித் தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி சென்று அங்கிருந்த போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டனர்.
அதையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு கண்ணீர்ப் புகைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் நேற்றைய தினம் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு மீனவர்களால் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
TAGGED: முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டத்தில் பதற்றம்!
oira8 October 6, 2022 October 6, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Next Article வடக்கின் சமர் நாளை பிரமாண்டமான ஆரம்பம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?