By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னாரில் கோர விபத்து:சாரதி மரணம்:ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னாரில் கோர விபத்து:சாரதி மரணம்:ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்!

Published May 23, 2023
Share
1 Min Read
SHARE

மன்னாரில் கோர விபத்து…! சாரதி மரணம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்..!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகில் இன்று(23) காலை 11 மணியளவில் மகேந்திரா ரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம் பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்விபத்தில் தெரியவருவது
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி உட்பட 9 வயது,6 வயது,4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்களாக ஐவர் நாளைய இடம் பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றிற்கான முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் வருகை தந்த நிலையில் மன்னாரில் இருந்து தாளையடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
அதே நேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED: மன்னாரில் கோர விபத்து:சாரதி மரணம்:ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்!
oira8 May 23, 2023 May 23, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மன்னாரில் கோர விபத்து! சாரதி மரணம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்..!
Next Article ஆசியாவின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இணைந்தது இலங்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் பிரதான சோதனைச் சாவடி அகற்றம்!

September 17, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் 90607 பேர் வாக்களிக்க தகுதி!

September 16, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்!

September 8, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார் அரியநேந்திரன்!

September 2, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?