By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

Published September 27, 2025
Share
1 Min Read
SHARE

ஈஸி கேஷ் மூலம் ஐஸ் போதைப் பொருள் விற்பனை – இளம் தம்பதியர் கைது

நாவலப்பிட்டி – 27.09.2025

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த இளம் தம்பதியர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தகவலின்படி, சந்தேக நபர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளின் மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்துள்ளனர். பண பரிமாற்றத்துக்கு ஈஸி கேஷ் (eZ Cash) முறையே பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே உத்தியோகபூர்வ இல்லம் அருகில், பொட்டலமிடப்பட்ட ஐஸ் பெக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தனர். போலீசார் நடத்திய சோதனையில் 52 பொட்டலமிடப்பட்ட (35 கிராம்) ஐஸ் பெக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், சில பொட்டலங்கள் சந்தேக நபரான பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

23 மற்றும் 27 வயதுடைய இந்த தம்பதியர் கம்பளை கிரபன பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ‘டுபாய் தாரு’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஐஸ் பெக்கெட்டுகளை வாங்கி, ஈஸி கேஷ் மூலம் விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட தம்பதியர்  நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Editor: கதிர்

TAGGED: Crime News, Easy Cash, இலங்கை செய்திகள், ஐஸ் போதைப்பொருள், கம்பளை, டுபாய் தாரு, நாவலப்பிட்டி, போதைப்பொருள் விற்பனை
AdminWEB September 27, 2025 September 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பலஸ்தீனத்திற்கு சர்வதேச ஆதரவு: ஐ.நா. வில் மஹ்மூத் அப்பாஸ் குற்றச்சாட்டு – காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்!
Next Article யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

அனுராதபுரம் மொரகொட வாகன விபத்தில் 4 பேர் பலி – விபத்து காரணம் வெளியீடு!

September 26, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?